'நந்திகிராமில் நடந்த நிகழ்வுகள் துரதிர்ஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.