மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் பிணை மனு மீதான விசாரணையை நவம்பர் 27 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.