'மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் உழவர்களுக்கு எதிராக நடந்துள்ள வன்முறைகள் கம்யூனிஸ்டுகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு ஒரு உதாரணம்' என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.