நாளை நடக்கவுள்ள கிழக்கு ஆசிய மாநாடு, ஆசியான் உச்சி மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.