நந்திகிராம் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று கோரி முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை கூடிய சிறிது நேரத்திலேயே தள்ளிவைக்கப்பட்டன.