நந்திகிராமில் நடந்த வன்முறைகள் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரித் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.