இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவிற்கென்று தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் உருவாக்க இந்திய அணு சக்தித் துறைக் குழு சர்வதேச அணுசக்தி முகமையுடன் வரும் 21ஆம் தேதி (புதன்கிழமை) பேச்சு நடத்த உள்ளது.