சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதால் மேற்கு வங்க அரசைக் கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.