நந்திகிராமில் நடைபெற்றுள்ள வன்முறைகள் அதிர்ச்சியளிக்கிறது, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்றுபா.ஜ.க. வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறினார்.