நந்திகிராமில் தொடர்ந்து நடைபெற்றுவரும் வன்முறைகளின் அடிப்படையில் மேற்கு வங்காள அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.