டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதன் முறையாக கலந்து கொண்டார்.