கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களாக ஏற்பட்டு பிரச்சினைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. குடியரசு தலைவர் ஆட்சியை மத்திய அரசு கைவிட்டுள்ளது. இதனால் எடியூரப்பா முதல்வராகிறார்.