இயற்கைப் பேரிடரால் ஏற்படும் அழிவுகளை குறைப்பது தொடர்பாக தில்லியில் நடைபெறும் இரண்டு நாள் இரண்டாவது ஆசிய நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் இன்று தொடங்கி வைத்தார்.