பாகிஸ்தானில் அவசரநிலை விரைவில் கைவிடப்பட்டு அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.