போபால் மத்திய சிறையில் உள்ள 70 கைதிகள், நிருபர்களாக பணிபுரிய தேவையான பயிற்சி பெற்றுள்ளனர். இப்பயிற்சியை முடித்த கைதிகள் விரைவில் தங்களது பணியை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.