சேது சமுத்திரத் திட்டத்தைவைத்து நாட்டு மக்களை மோசடி செய்ய பா.ஜ.க முயற்சிசெய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாற்றியுள்ளார்.