மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையிலிருக்கும் இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் பிணை மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.