ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளை நவீனமாக்குவது அவசியமானது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி வலியுறுத்தியுள்ளார்.