அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், இடதுசாரிகளும் திசைமாறி, வந்த வழியிலேயே திரும்பியுள்ளனர் என்று பா.ஐ.க தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம்சாற்றியுள்ளார்.