முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவர் மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் சீக்கியர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர்.