நதிகள் இணைப்பு விவகாரத்தில் மாநில முதல்வர்கள் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைஃபுதீன் சோஸ் வலியுறுத்தியுள்ளார்.