எதிர்காலத்தில் அதிகரிக்கும் உணவு தானியத் தேவையை நிறைவு செய்யத் தேவைப்படும் பாசன வசதியை பெருக்க வேண்டுமெனில் நமது நாட்டின் நதிகளை இணைப்பது அவசியம் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைஃபுதீன் சோஸ் கூறியுள்ளார்.