''அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தனது நேர்மையை நிலைநாட்டுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.