கர்நாடகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி நடத்தப்படும் என்று பா.ஜ.கவும், மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து அறிவித்துள்ளன.