இராஜஸ்தானில் உள்ள புனிதத் தலமான அஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்தது தொடர்பாக ஜார்கண்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.