கள்ள நோட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தாவூத் இப்ராகிமின் கூட்டாளி ஒருவன் கடந்த வாரம் தப்பிச் சென்றான். அவனை தெற்கு டெல்லியில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.