உலக வர்த்தக அமைப்புடன் நடத்தும் பேச்சு வார்த்தையின் போது விவசாய விளை பொருட்களின் மானியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் மத்திய அரசு விட்டுக் கொடுக்க கூடாது என்று சீதாரம் யெச்சூரி கூறினார்.