அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இடதுசாரி கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்தி தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட உயர் மட்ட குழுவின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.