தற்கொலைத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவுடன் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தாக்குதலிற்கு கண்டனமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்!