கொலை வழக்கில், கொல்லப்பட்டவரின் உறவினர்கள் அளிக்கும் சாட்சியங்களை அவர்கள் உறவினர்கள் என்பதற்காகவே நிராகரிக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது!