கேரள மாநிலம் அமைக்கப்பட்ட தினத்தை நினைவு கூறும் வகையில் நடத்தப்படும் கேரள பிறவி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பங்கேற்க இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் தெரிவித்தார்.