பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அவனிடமிருந்து ரூ.14 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.