நமது கிராமத்துப் பெண்கள் இனி ராட்டையில் நூற்றபடியே தங்களுக்குத் தேவையான மின்சாரத்தையும் தயாரிக்க முடியும். இத்திட்டத்தை நவம்பர் 19 ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பெங்களூருவில் துவக்கி வைக்கிறார்.