இந்தியா-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து அமெரிக்க அதிபர் புஷ்ஷிடம் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.