பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் உள்ள திரையரங்கில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.