சுனாமி எனும் ஆழிப்பேரலைகள் உருவாவதற்கு காரணமாகும் கடும் நிலநடுக்கங்கள் ஏற்பட்ட 30 நிமிடத்தில் எச்சரிக்கம் இந்தியாவின் முதல் சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பு ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ளது!