குஜராத் மாநிலத்தில் உள்ள பவாகத் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பலியானார்கள். மேலும் பல பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.