நமது நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பயங்கரவாதத்திற்கு சுமார் 71,000 பேர் பலியாகியுள்ளனர் என்று மத்திய புலனாய்வுக் கழக (CBI) அதிகாரி சாய் மனோகர் தெரிவித்துள்ளார்.