நாட்டில் குழந்தை மரணம் குறைந்துள்ளது. ஆனால், ஊட்டச்சத்து குறைவும், இரத்த சோகையும் வேகமாகப் பரவியுள்ளது என்று மத்திய அரசின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.