சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் முகமது எல்பராடி இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். அப்போது அணுசக்தி ஒப்பந்தச் சிக்கல் பற்றி விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.