இந்தியாவுடன் கண்காணிப்பு ஒப்பந்தம் செய்து கொள்வது பற்றி பேச்சு நடத்த எந்தக் காலக்கெடுவும் நிர்ணயிக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் முகமது எல்பராடி கூறினார்.