மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நீடிக்காது, எனவே அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இடைத்தேர்தல் வரும் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.