சர்வதேச அணுசக்தி முகமையுடன் பாதுகாப்பு உடன்பாடு குறித்த பேச்சு வார்த்தை இந்தியா விரும்பும் போது நடத்தப்படும் என்று சர்வதேச் அணுசக்தி முகமையின் தலைவர் முகம்மது எல்பராடி கூறினார்.