ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏதுமில்லை என்றும், எனவே இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை என்றும் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்!