இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை எதிர்ப்பவர்கள் நாட்டின் நலனிற்கு எதிரானவர்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதை அடுத்து மத்திய அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது.