கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்றோ அல்லது நாளையோ மாநில ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூரை சந்தித்து, சட்டப்பேரவையில் தனது ஆட்சிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாய்ப்பளிக்குமாறு கேட்க இருப்பதாகக் கூறினார்.