ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.