பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்திற்காகப் பணிபுரிந்த உளவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.