பிரபல மலையாள எழுத்தாளரும், தத்துவார்த்தகரும், மார்க்சிஸ்ட் கொள்கைவாதியுமான எம்.என். விஜயன் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது மரணமடைந்தார்!