இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள அட்டாரி சுங்கச் சாவடி வழியாக பாகிஸ்தானுக்கு லாரிகள் மூலம் பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணி தொடங்கியது.